தர்மம் தலைகாக்கும்

* அறிவின் வடிவமாகத் திகழும் கடவுளின் திருவடியை வணங்குவதே கல்வி பெற்றதன் பயனாகும்.
* மழை பொழியாவிட்டால் உலகில் தானம், தியானம் இரண்டும் இல்லாமலே போய் விடும்.
* பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தர்மம் செய்வதை தள்ளிப் போடக் கூடாது. தர்மமே என்றென்றும் அழியாமல் நமக்குத் துணை நிற்கும்.
* மன மாசில்லாமல் தூய்மையோடு வாழ்வதே சிறந்தது. மனத்துாய்மை இன்றி செய்பவை அனைத்தும் வெறும் ஆரவாரமே.
- திருவள்ளுவர்

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.

நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »